பல்லவி
ஓ ராம ராம ஸர்வோன்னத நீகிபுடோ3ர-
வஞ்சனயேலரா க்4ரு2ணா-கர
சரணம்
சரணம் 1
1வேத3 ஸி1ரமுலெல்லனாத3ரணதோ
நீவே தை3வமனி நம்மக3 நம்மிதி (ஓ)
சரணம் 2
2பெத்3த3லைன வாரியொத்3த3னே ஸத்யமு
கத்3த3னி நம்மிதினி ஸம்மதினி (ஓ)
சரணம் 3
ப3ந்து4 ரத்னமா த3யா ஸிந்து4 நீவனி ஸத்ய-
ஸந்து4ட3வனுகொண்டினி ரம்மண்டினி (ஓ)
சரணம் 4
ப4ரது சர்ய 3ஸஹ சருனிதோ நிண்டா3ர
கரகு3சு பலிகிதிவே காசிதிவே (ஓ)
சரணம் 5
ஸதி மாடலு ஸதா3 4கபிஜுசே வினி
ஸம்மதினி கௌகி3லிஞ்சின ஸு1பா4னன (ஓ)
சரணம் 6
முனு ப4க்த கோடுலு கொனியாட3 நீவு
வாரல ப்3ரோசினதி3 லேதா3 மரியாதா3 (ஓ)
சரணம் 7
ஈ ஜக3தினி 5த்யாக3ராஜுனி ப்3ரோசுடகீ
ஜாலமிக தாளனுனீ வேளனு (ஓ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ/ ராம/ ராம/ ஸர்வ/-உன்னத/ நீகு/-இபுடு3/-
ஓ/ ராமா/ ராமா/ யாவரிலும்/ உயர்ந்தோனே/ உனக்கு/ இவ்வமயம்/
ஓர-வஞ்சன/-ஏலரா/ க்4ரு2ணா-கர/
ஓரவஞ்சனை/ ஏனய்யா/ கருணாகரனே/
சரணம்
சரணம் 1
வேத3/ ஸி1ரமுலு/-எல்ல/-ஆத3ரணதோ/
மறை/ முடிகள்/ யாவும்/ பணிவுடனே/
நீவே/ தை3வமு/-அனி/ நம்மக3/ நம்மிதி/
நீயே/ கடவுள்/ என/ நம்ப/ (நானும்) நம்பினேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4கபிஜுசே - கபி ஜூசே : 'கபி ஜூசே' என்பது தவறாகும்
மேற்கோள்கள்
1வேத3 ஸி1ரமு - மறை முடி - உபநிடதங்களைக் குறிக்கும். இதுபற்றி காஞ்சி மஹாஸ்வாமிகளின் உரை நோக்கவும்
4கபிஜு - அனுமன் அஞ்சனைக்கும் கேஸரி என்னும் குரங்குக்கும் பிறந்தவன் - அனுமன் குறித்த சில விவரங்கள் நோக்கவும்
Top
விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் எனும் நாட்டிய நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக.
2பெத்3த3லைன வாரி - நாரத முனிவரைக் குறிக்கும். ஏனெனில், பிரகலாதன் தனது தாயின் கர்ப்பத்தினில் இருந்தபோதே அவர் அவனுக்கு உபதேசித்தார்.
3ஸஹ சருனிதோ - லக்ஷ்மணனைக் குறிக்கும். பரதனைக் குறித்து லக்ஷமணனிடம் ராமன் புகழ்ந்துரைப்பதைப் பற்றி வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 97-ல் நோக்கவும்.
5த்யாக3ராஜுனி - இப்பாடல் பிரகலாதன் பாடுவதானாலும், தியாகராஜரே பிரகலாதனாக மாறி தன்னைக் காக்க வேண்டுவது அவருடைய மனேபாவனையை விளக்குகின்றது. இந்நிலையினைத்தான் பல கீர்த்தனைகளில் 'பா4விஞ்சு' என்று தியாகராஜர் கூறுகின்றார்.
ஓரவஞ்சனை - ஓரம்பேசல்
மறை முடிகள் - உபநிடதங்கள்
சான்றோர் - நாரதரைக் குறிக்கும்
சான்றோரிடமே - சான்றோர் பகரும் சொற்களில்
உடனுறை - இலக்குவன்
காத்தாயன்றோ - பரதனைக்குறிக்கும்
Top